Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நேபாளத்தில் மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

baskaran Updated:
நேபாளத்தில் மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலிRepresentative Image.

காத்மாண்ட்: நேபாளத்தில் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற 9என்எம்வி ஹெலிகாப்டர் இன்று(ஜூலை 11) மாயமானது. காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. 5 வெளிநாட்டு பயணிகள் மற்றும் ஹெலிகாப்டர் கேப்டன் ஆகியோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் ஹெலிகாப்டர், எவரெஸ்ட் சிகரத்தின் அருகே மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்