கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாப்படும். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் உள்ள அணைத்து கல்லூரிகளுக்கும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓணம் பண்டிகை வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளை முன்னதாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 24-ம் தேதி தேர்வுகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மழை காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…