மின்சாரம் தாக்கி உயிரிழந்த மனைவியின் உடலை நிர்வாண பூஜை செய்த கணவர். திருப்பத்தூர் அருகே ராஜதேசிங்கு என்பவரின் மனைவி (பூர்ணிமா) 5 மாதம் கர்ப்பாக இருந்துள்ளார், இவர் மின்சாரம் தாங்கி இறந்துள்ளார். இறந்த மனைவியின் உடலை தகனம் செய்யும் குழியில் திடீரென நிர்வாணமாக இறங்கியுள்ளார். மேலும் உடல் மீது உப்பைக் கொட்டிவிட்டு செய்யும் செயல் அகோரி போல் இருப்பதால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…