பருவநிலை மாற்றமாக தற்போது பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருக்கும் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையத் தொடங்கியதால் அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அப்படியாக கராச்சி அருகே 35 பேரை அழைத்துச் சென்ற பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி ஏறிய தொடங்கின. அதில் குழந்தைகள் உட்பட 18 பேர் உடல் கருகி இறந்தனர். இதனால் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. எப்படி பேருந்து தீ பற்றி எரிந்தது என்று விசாரணை நடத்தப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…