Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கைக்கு இதுவரை 1,850 மில்லியன் டாலர் கடன் கொடுத்துளோம்...மத்திய அமைச்சர் தகவல்..!

madhankumar July 23, 2022 & 11:54 [IST]
இலங்கைக்கு இதுவரை 1,850 மில்லியன் டாலர் கடன் கொடுத்துளோம்...மத்திய அமைச்சர் தகவல்..!Representative Image.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளகிள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் தவணை தவணையாக இலங்கைக்கு 1,850 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது என மத்திய வெளிஉதவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரயில்வே, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, எரிபொருள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்ளிட்ட திரைக்காய் மேம்படுத்த இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியபோது எரிவாயு, மருந்து, எரிபொருள் வாங்க 3.8 பில்லியன் டாலர் கடன்கொடுத்துளோம் என தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்