இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி, மொத்த மீட்பு விகிதம் சுமார் 98.50 சதவீதமாக உள்ளது மற்றும் மொத்த மீட்பு எண்ணிக்கை 4,34,24,029 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,35,364 ஆகக் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நேற்று 1,36,478 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை இப்போது 5,26,600 ஆக உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…