இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் கணவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரதீபா படேல் அவர்களின் கணவர் தேவிசிங் ஷெகாவத் காலமானர். இவருக்கு ஏற்கனவே மாரடைப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார். கடந்த 2 நாட்களாக உடல் நலத்தில் சிறிது பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 89 வயதான தேவிசிங் ஷெகாவத் இன்று காலை 9.30 மணிக்கு அகால மரணமடைந்தார். இறந்த தேவிசிங் ஷெகாவத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆவார் என்பது குறிப்பிடத் தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…