ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு படகை அமெரிக்கா சிறை வைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
மெக்சிகோவில் இருந்து பிஜி நாட்டிற்கு கடந்த மாதத்தில் வந்த 350 அடி நீளமுள்ள சொகுசு படகு ஒன்றை அந்நாட்டின் கடந்த மாதம் துறைமுகத்தில் சிறை பிடித்தனர். இந்நிலையில், ஆனால் ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு படகை பராமரிக்க முடியாது என்பதால் அந்நாட்டு நீதிமன்றம் அனுப்பிவிட உத்தரவிட்டது.
இதனையடுத்து, அந்த படகு அமெரிக்கா கொண்டுவரப்பட்டு அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு படகை அமெரிக்கா சிறைப்பிடித்து வைத்திருப்பதாக சிலர் கூறுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…