இறந்துபோன இருவருக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் நடைபெற்றுள்ளது. எப்படிங்க சாத்தியம் என்கிறீர்களா? இதை படிங்க உங்களுக்கே புரியும்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாரம்பரிய முறைப்படி நேற்று ஷோபாவுக்கும் சந்தப்பாவுக்கும் அவர்கள் இறந்து 30 ஆண்டுகள் கழித்து திருமணம் நடைபெற்றது. அது ஒரு சாதாரண திருமணம் அல்ல, அது ஒரு பிரேதா கல்யாணம் அல்லது இறந்தவர்களின் திருமணம் என அங்கிருப்பவர்களால் அழைக்கப்படுகிறது.
பிரேதா கல்யாணம் என்பது இன்னும் கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியமாகும். அங்கு இந்த பாரம்பரிய முறைப்படி பிறந்த உடனே இறந்தவர்களுக்கு திருமண சடங்குகள் நடத்தப்படுகின்றன. இதை அங்குள்ள சமூகங்கள் பிறக்கும்போதே உயிரிழந்து ஆவியாக இறுக்கப்பவர்களை கௌரவிக்கும் ஒரு வழியாக இதை நம்புகின்றனர்.
Bride and groom do the 'Saptapadhi' 7 rounds before sit for the marriage. pic.twitter.com/IMnSEb4rio
— AnnyArun (@anny_arun) July 28, 2022
இந்த திருமண விழாவிற்கு குழந்தைகள் மற்றும் திருமணமாகாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…