Tamilnadu News Live : தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்யவுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் இன்று முதல் முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்புரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தற்போது கொரொனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவிட் சென்டர்களை மீண்டும் திறந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கோரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…