சென்னை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது 38 டிகிரி முதல் 40 டிகிரி வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வெப்பநிலையானது அதிகரித்து காணப்படுகிறது. சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். குறிப்பாக 38டிகிரி முதல் 40 டிகிரி வரை அதிகரிக்க கூடும்.
மேலும் சென்னையில் 40டிகிரி வெப்பநிலை இருக்கும் என்றும், வெப்பஅலை அதிகமாக இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…