தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முதல் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், உடனே டிஸ்சார்ச் செய்வதற்கும் வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.
இந்தநிலையில், இன்று பரிசோதனை செய்ததில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1என்1 இன்புளூயன்ஸா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இச்செய்தியால் திமுக தொண்டர்கள், அமைச்சர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…