Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு..!

Baskaran Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு..!Representative Image.

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான வழக்கின் தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.  பின்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்