சென்னை: பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்து கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜிக்கு எழுந்து நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சட்டவிரோத பணபரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டத்ததை தொடர்ந்து அவருக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார்.
இந்திலையில் அவர் தனியறைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவருக்கு, எழுந்து நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அமைச்சர் செந்தில் பாலாஜியால் கடந்த இரண்டு நாட்களாக திட,திரவ பொருட்களை சாப்பிடுவதாக கூறிய மருத்துவர்கள், தற்போது பேச முடிவதுடன், தானாக அமர முடிவதாக தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…