தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப்பதிவை இனி ஆன்லைனில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவை இனி நோட்டுகளில் மேற்கொள்ளக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்வித்துறையின் TNSED என்ற செயலி மூலம் வருகைப்பதிவை மேற்க்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விடுப்பு, தற்செயல் விடுப்பு, முன் அனுமதி, மருத்துவ விடுப்பு உட்பட அணைத்தையும் இனி TNSED என்ற செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…