சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி அற்றவர் என்று ஓ.பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உண்மையை உணராமல் மனம் போன போக்கில் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி வருகிறார். வரும் காலங்களில் இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் ஒரு அரசியல் முதிர்ச்சி அற்றவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்ச்சித்திருப்பது, கழுதைக்கு தெரியுமா? கற்புற வாசனை என்ற பழமொழியை தான் நினைவுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…