Nepal Latest News : நேபாளத்தில் இருந்து 19 பயணிகள் மற்றும் மூன்று ஊழியர்களுடன் இன்று காலை கிளம்பிய விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் தொடர்பு கட்டுப்பாட்டை இழந்தது.
இந்நிலையில், காலை முதல் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. சற்று முன்னர் நேபாளத்தில் மாஸ்டாங் அருகே கோவாங் என்ற பகுதியில் மாயமான விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவு தகவல் வெளியானது. இதனையடுத்து மீட்புக் குழுவினர் விமானம் இருக்கும் பகுதியை நோக்கி விரைந்து செல்வதாக தகவல் வெளியானது.
மேலும், தற்போது விமானத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத்யாகவும் அதன் முழு நிலைமை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என சர்வதேச விமான நிலைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…