Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu News Live : பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகள்..!

Muthu Kumar June 20, 2022 & 15:50 [IST]
Tamilnadu News Live : பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகள்..!Representative Image.

Tamilnadu News Live : தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அடுத்தடுத்து வெளியானது. இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் மாணவிகளையும் விவரங்கள் மாவட்ட வாரியாக ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து கொண்பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகள்!டிருக்கின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் சிறைக் கைதிகள் பலர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

அதன்படி, தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைகளில் இருந்து 242 சிறைக்கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில், 133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 75 சிறைக்கைதிகள் எழுதினர். அதில், 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்