Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை வெளுத்து வாங்கிய ஆசிரியை மீது புகார்..!

muthukumar July 01, 2022 & 19:47 [IST]
வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை வெளுத்து வாங்கிய ஆசிரியை மீது புகார்..!Representative Image.

வீட்டுப்பாடம் எழுதாததால் மாணவியை சரமாரியாக அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொரட்டூரில் உள்ள எல்சடாய் பள்ளியில் கீர்த்தனா என்ற மாணவி 4ஆம் வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் வகுப்பு வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை ஆசிரியை பார்வதி என்பவர், கை மற்றும் காலில் கம்பால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் மாணவிக்கு கை மற்றும் காலில் காயம் எற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை பார்வதி மீது மாணவியின் தந்தை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளிதுள்ளார்.

இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இன்று மாலை இரு தரப்பினரும் விசாரணைக்கு வர வேண்டுமென அழைத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்