Tamilnadu News Live : தமிழக பள்ளிகளில் வாரத்திற்கு 7 தமிழ் பாடவேளை உள்ள நிலையில் அது 6 ஆக குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாடவேளைகள் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் வாரத்திற்கு 7 தமிழ் பாடவேளை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதை 6ஆக குறைக்கப்பட்டதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், அதேபோல் ஆங்கில பாடவேளையும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடவேளை குறைக்கப்பட்டதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…