Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராபர்ட் பயாஸ்-க்கு 30 நாள் விடுப்பு கோரி மனு அளித்துள்ளார் அவரது மனைவி..!

madhankumar May 28, 2022 & 17:41 [IST]
ராபர்ட் பயாஸ்-க்கு 30 நாள் விடுப்பு கோரி மனு அளித்துள்ளார் அவரது மனைவி..!Representative Image.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரில் ஒருவர்தான் ராபர்ட் பயாஸ். கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபதித்து வருகிறார். இவருடன் சிறையில் இருந்த பேரறிவாளன் சில நாட்களுக்கு முன்னர்தான் பேரறிவாளன் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில் புழல் சிறையிலுள்ள ராபர்ட் பயஸ்க்கு 30 நாள் விடுப்பு வழங்கக் கோரி அவரது மனைவி முதல்வருக்கு மனு அளித்தார். நன்னடத்தை, சிறைவாசம் போன்றவற்றை கருத்தில்கொண்டு ராபர்ட் பயஸ்க்கு விடுப்பு தரக்கோரி மனைவி பிரேமா மனு கொடுத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்