Tue ,Apr 30, 2024

சென்செக்ஸ் 74,970.69
299.41sensex(0.40%)
நிஃப்டி22,739.15
95.75sensex(0.42%)
USD
81.57
Exclusive

சபரி மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்...பக்தர்கள் மகிழ்ச்சி...எந்தெந்த ஊரில் சிறப்பு பஸ்!

Priyanka Hochumin November 17, 2022 & 13:00 [IST]
சபரி மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்...பக்தர்கள் மகிழ்ச்சி...எந்தெந்த ஊரில் சிறப்பு பஸ்!Representative Image.

சபரி மழைக்கு நாளை முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஐயப்பன் சீசன் வந்தாச்சு, எனவே மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்கதர்கள் நாளை முதல் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்