சபரி மழைக்கு நாளை முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஐயப்பன் சீசன் வந்தாச்சு, எனவே மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்கதர்கள் நாளை முதல் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…