சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், புதிய டிஜிபியாக தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியது. இந்நிலையில் அந்த பதவி காலியாக இருந்த நிலையில், புதிய காவல் ஆணையர் தேர்வு குறித்து முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதனடிப்படையில் இன்று புதிய மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இவர் காவலர் பயிற்சி பள்ளி டிஜிபியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…