நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற சவுக்கு சங்கர் 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கர் கைது
சவுக்கு சங்கருக்கு மதுரை உயர் நீதிமன்ற விதித்த 6 மாத சிறை தண்டனையை விதித்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதி 2020, 2021 ஆம் ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் கைது செய்ய உத்தரவிட்டார்.
நேற்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவால் கைது செய்யப்பட்டார். இதில் 2020 இல் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 505 (1) (b), 504, 505(2), 153, 505(b) ஆகிய 3 வழக்குகளையும் சேர்த்து, 2021 இல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் பிரிவு 5(1)(a), 5(1)(d), 5(2) ஆகிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…