Bihar Latest News : பீகாரை சேர்ந்த பள்ளி சிறுவன் தனக்கு நல்ல பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்து தருமாறு அம்மாநில முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளான்.
பள்ளி மாணவன்
பீகாரை சேர்ந்த பள்ளி மாணவன் சோனுக்குமார் என்பவர் அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் சோனுக்குமார் படிக்க வசதியில்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நர்சரி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டியூசன் நடத்தி அதன் மூலம் வரும் வருவாய் கொண்டு படித்து வந்துள்ளார்.
முதல்வரிடம் கோரிக்கை
இந்நிலையில், சமீப காலமாக தான் டியூசன் நடத்துவதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தையும் தனது தந்தை எடுத்து சென்று மது அருந்திவிடுவதாக முதல்வர் கூறி வருந்தியுள்ளார். மேலும் அந்த சிறுவன், தனக்கு படிக்க ஆசை இருப்பதாகவும், தனக்கு நல்ல பள்ளியில், நல்ல கல்வி கிடைக்க முதல்வர் உதவ வேண்டும் என பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு அச்சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளான்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…