மிகவும் பிரசித்தி பெட்ரா சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் தீ பற்றி எறியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
50 ஆண்டுகள் பழமையான பராசக்தி பத்ரகாளியம்மன் கோவிலில் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவிற்கு தயாராகி வரும் நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கோபுரத்தின் சாரம் மீது மூடியிருந்த துணி திடீரெனே தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. எதனால் இந்த தீ விபத்து என்ற விசாரணையின் போது தற்போது கிடைத்த தகவலானது ராக்கெட் படகின் தீப்பொறி பட்டு கோபுரத்தின் மீது போர்த்தப்பட்ட தார்பாயில் தீ விபத்து நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…