தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற 5 வயது சிறுவன் தன்னுடைய தந்தை காவலாளியாக வேலை செய்யும் இடத்திற்கு சென்று திரும்பும் மோது 4 வெறி நாய்கள் கடித்து குதறியதால் பரிதாபமாக உயிரிழந்தான்.
4 வயது சிறுவன் தனியாக நடந்து வரும் போது 3 தெரு நாய்கள் குறைக்க ஆரம்பித்தனர். பதட்டத்தில் சிறுவன் ஓட ஆரம்பிக்கிறான். அவனை துரத்தி கீழே தள்ளி கடிக்க ஆரம்பித்தன தெரு நாய்கள். அந்த சிறுவன் எழுந்திருக்க முயலும் போது அவனை மீண்டும் மீண்டும் கீழே தள்ளி கடித்து குதறின அந்த தெரு நாய்கள். ரத்த காயத்துடன் இருந்த அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாள் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி முற்றிலும் துயரத்தில் ஆலந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தெரு நாய்களின் அராஜதால் மரணத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…