Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அலெர்ட் மக்களே.. அடுத்த 2 மணி நேரம் வெளியே போகாதீங்க!!

Sekar Updated:
அலெர்ட் மக்களே.. அடுத்த 2 மணி நேரம் வெளியே போகாதீங்க!!Representative Image.

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மாண்டஸ் புயல் கரையைக் கடந்துவிட்டாலும், தற்போதும் தமிழகத்தின் பா பகுதிகளில் மழை பெய்வதற்கான சூழல் உள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்