Tamilnadu Latest News: தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைத் தடை செய்யும் வகையில்,கல்விக்கட்டணங்களை ரொக்கமாக வசூலிப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டுனர். இந்த வழக்கு, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சீரமைப்பது குறித்த பரிந்துரைகள் வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் தலமையில் நடைபெற்றன.
இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில், இன்று சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கூடுதல் கட்டண வசூலைத் தடுக்க கல்லூரி நிர்வாகங்கள், தன்னிச்சையாக கல்விக் கட்டணங்களை உயர்த்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…