புத்தாண்டு ஆரம்பமே அசத்த என்பது போல தமிழக அரசு கொடுத்த அறிவிப்பு உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்த்தி உள்ளது. இதுகுறித்து முழுமையாக அறிய இந்த பதிவை பின்தொடரவும்.
உயரும் விலை வாசியை சமாளிக்க அரசு அதிகாரின் ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவர்களுக்கு அகவிலைப்படியாக கொடுக்கவுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும் அரசு அதிகாரிகளின் நலனைக் கவனிக்கும் அரசு புதிய முடிவை எடுத்துள்ளது' என அறிக்கை வெளியிட்டார்.
இந்த புத்தாண்டில் 34% ஆக இருந்த அகவிலைப்படி 38% ஆக உயர்த்த உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்களுக்கு பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…