திருச்சி ஜங்ஷனில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது, அப்போது தண்டவாளத்தில் இருந்து ரயில் எஞ்சின் தடம் இறங்கியதால் பரபரப்பானது.
தண்டவாள தடம் மாறிய ரயில்
திருச்சி ஜங்கஷனில் ரயில் எஞ்சின் ஒன்று பரிசோதனைக்காக இயக்கப்பட்டது. அப்போது எஞ்சின் ஜங்கஷனில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கியது பரபரப்பை கிளப்பியது.
இதனால் திருச்சியில் இருந்து மதூரை, ராமேஸ்வரம், புதூகோட்டை வழியாக செல்லும் ரயில்கள் தாமதமாகப் புறப்படும் நிலை ஏற்பட்டது. மேலும், தடம் இறங்கிய எஞ்சினால் குருவாயூர் செல்லும் ரயிலும் சுமார் 2 மணி நேரம் தாமதமானது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…