உத்தரபிரதேச மாநிலம், சிதாப்பூரில் பள்ளி மாணவர் ஒருவரை வகுப்பு ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் ஆசிரியர் மீது கோபமடைந்த 10ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன், வீட்டிலிருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்து, தனது வகுப்பாசிரியரை 3 முறை சுட்டுள்ளான். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…