ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டையாக புளூ (Blue Aadhaar) அல்லது பால் ஆதார் (Baal Aadhaar card) அட்டையை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது.
UIDAI எனப்படும் Unique Identification Authority of India என்ற அமைப்பானது இந்திய குடிமக்கள் அனைவர்க்கும் வழங்குவதுதான் இந்த ஆதார். அரசின் முக்கிய திட்டங்களை பெற இந்த ஆதார் அடையானது மிகவும் அவசியமாகும். இச்சூழலில், தற்போது ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டையாக புளூ அல்லது பால் ஆதார் அட்டையை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் ஐந்து வயதைக் கடந்ததும் இந்த புளூ அடையாள அட்டைகள் செல்லுபடி ஆகாதவை ஆகிவிடும்.
இந்த ஆதார் அட்டையை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
இதையும் படிங்க: முதல்வர் வீட்டிற்கு வெடுக்குண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி...அலேக்காக தூக்கிய போலீஸ்..!
5 வயது குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் முறை ஏதும் பின்பற்றப்படாது. குழந்தைகளின் UIDAI ஆனது மக்கள்தொகை தரவு, பெற்றோரின் UIDAI உடன் இணைக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே செயலாக்கப்படும்.
இதனையடுத்து குழந்தைகள் 15 வயதை அடைந்த பிறகு, விரல், கண் கருவிழி ஆகிய பயோமெட்ரிக் முறையை அப்லாட் செய்ய வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…