உலகில் வாழும் மனிதர்களின் பாவங்களை போக்கும் வகையில் இயேசு அவர்கள் சிலுவையில் உயிரிழந்தார் என்று புராணங்கள் கூறுகின்றது. இயேசு மேற்கொண்ட துன்பங்களை நினைவு கூறும் வண்ணம் கிறிஸ்துவர்களால் புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில் கிறிஸ்துவர்கள் வெகு விமர்சையாக கொண்டாட முடியும். ஆனால் அன்றைய கால கட்டத்தில் உலகில் பெரும்பாலான பகுதியில் கிறிஸ்துவர்கள் தங்கள் மதத்தின் அடையாளத்தை வெளிப்படையாக சொல்ல முடியாத சூழல் நிலவியது.
இருப்பினும் புனித வெள்ளி தினத்தை கொண்டாட மற்றும் தாங்கள் கிறிஸ்துவர்கள் என்று அடையாளம் காண மீன் உருவத்தை அடையாளமாக வைத்துள்ளனர். பின்னர் புனித வெள்ளி அன்று மீன் சாப்பிடுவதே ஒரு வழக்கமாக மாறி விட்டது. மேலும் பாமர மக்களால் எளிதில் வாங்கும் உணவாக திகந்ததால் அதனை பின்பற்ற ஆரம்பித்தனர். புனித வெள்ளி அன்று மீன் எடுத்துக்கொள்வதற்கு மற்றொரு காரணம் என்னவெனில், மீன் குளிர் இரத்தம் கொண்டதாக இருப்பதால் எளிதில் ஜீரணத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது. அனைவருக்கும் இனிய புனித வெள்ளி வாழ்த்துக்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…