காதல் என்பது ஒரு அழகான உணர்வு. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த காதல் எப்படி மலருகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், ஒருவருக்குள் இந்த காதல் வந்துவிட்டால், வாழ்க்கையில் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடேது. அதே சமயம், எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியுமோ, அதே அளவிற்கு வலியையும் இந்த காதலால் மட்டுமே கொடுக்க முடியும். அத்தகைய வலிகளை கவிதைகளாக இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.
1. மறக்க நினைக்கிறேன் உன்னோடு பேசாத நாட்களை அல்ல.. உன்னோடு பேசிய அந்த நாட்களை..
2. உன்னை மறந்து விட்டதாக இன்னும் எத்தனை நாளாக என்னை நானே ஏமாத்த போகிறேனோ..
3. எனக்கு நீ கிடைத்தது வரம் தான் இன்றும் என்றும் என்றென்றும். ஆனால், நான் தான் உனக்கு ஏனோ பாரம் ஆகி விட்டேன்..!.? நீ இல்லை என்றால் என்ன எனக்கு! நீ தந்து சென்ற நினைவுகள் போதும்மடி.!
4. யாராலும் கொடுக்கமுடியாது அன்புதான் உன் காதல் அதனால்தான் என்னால் மறக்க முடியவில்லை..
5. நீ இன்று வாழ முடியாது என்ற நிலைக்கு அழைத்துச் சென்ற பின் தான் தட்டி விட்டு செல்கிறது இந்த காதல்..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…