ஏழைகளின் ஊட்டி மஞ்சோலை தெரியுமா உங்களுக்கு..? தமிழகத்தில் மனிதர்கள் கால் தடம் பதியாத அழகிய இடம் என்றால் அது மஞ்சோலை தான்...!
தமிழகத்தில் மனிதர்கள் கால் தடம் பதியாத அழகிய இடம் என்றால் அது, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்சி மலைகளுக்கு உள்ளே அமைந்துள்ள மஞ்சோலை தான், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த இடம் மணிமுத்தாறிலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 63 கி.மீ தொலைவிலும் உள்ளது.