மும்பை - லக்னோ ரயிலில் பயணித்த ஒருவர் அவருக்கு வழங்கப்பட்ட சமோசாவில் ஏதோ ஒரு பொருள் தென்பட்டதாக அதனை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்திய ரயில்வே கேட்டரிங், ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு வழங்குவது வழக்கம். அதே போல் மும்பையில் இருந்து லக்னோ செல்லும் ரயிலில் பயணிக்கும் போது ஒருவருக்கு வழங்கப்பட்ட சமோசாவில் மஞ்சள் காகிதம் இருந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்து கடுப்பான அவர், அதனை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. இன்னும் நாம் சாப்பிடும் உணவில் என்னெல்லாம் இருக்க போகிறதோ தெரியவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…