ஆவின் நிறுவனத்தில் 1000 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் சா.மு.நாசர், "கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் விரைவில் ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனத்தில் 1000 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து 27ம் தேதி ஆய்வு கூட்டத்தில் முதல்வர் முடிவு செய்வார்" என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…