Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அறுந்து விழுந்த மின்கம்பி:- சேலம் அருகே பயங்கரம்..!

Bala June 07, 2022 & 16:56 [IST]
அறுந்து விழுந்த மின்கம்பி:- சேலம் அருகே பயங்கரம்..!Representative Image.

மின்சாரம் தாக்கி 2 பென்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்றைய தினம் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் மழையின் போது ஏற்ப்பட்ட மின்னல் தாக்கி மின்மாற்ரி வெடித்து கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர். மேலும் ஏழு பன்றிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்