சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூ ராம் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.
இயக்குனர் சசி இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான பூ படத்தில் நடிகர் ஸ்ரீ காந்திற்கு அப்பாவாக தெரு நாடக கலைஞர் ராமு அறிமுகமானார். இதனையடு பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருடைய நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டுக்களும் குவிந்தன. இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு மேலும் சில திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.
இந்நிலையில் 'வீதி நாடகக் கலைஞர் ராமுவுக்கு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…