ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உதகை உருவாகி 200 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில், உதகையை நவீன மலைவாழ் உறைவிடமாக உயர்த்திய ஜான் சலீவன் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.21) திறந்து வைத்தார்.
உதகை உருவாகி 200வது ஆண்டை கொண்டாடும் வகையில், உதகையை நவீன மலைவாழ் மக்களின் உறைவிடமாக உயர்த்திய ஜான் டலீவன் சிலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, தமிழக அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், எம்பி ஆ.ராசா. நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…