Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மது போதையில் மட்டையான மாணவிகள் :- கரூரில் அதிர்ச்சி சம்பவம்...!

Bala August 11, 2022 & 17:06 [IST]
மது போதையில் மட்டையான மாணவிகள் :- கரூரில் அதிர்ச்சி சம்பவம்...!Representative Image.

கரூரில் மது போதையில் பள்ளிசீருடையுடன் மயங்கி கிடந்த மாணவிகளை மீட்ட போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

கரூரில் உள்ள அரசுப்பள்ளியில் ப்ளஸ் ஒன்னில் தோல்வியடைந்த மாணவிகள் 3 பேர், சிறப்பு தேர்வு எழுதிவிட்டு வந்தனர். அப்போது ஒரு மாணவியின் ஆண் நண்பர் ஒயின் வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. இதனை குடித்த மாணவிகள் 3 பேரும் சாலையின் ஓரம் பள்ளிசீருடையுடன் மட்டையாகி மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. 

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் மாணவிகள் 3 பேரையும் மீட்டு அறிவுரை கூறியதோடு பெற்றோரை வரவைத்து அவர்களுடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர். மாணவிகளின் இந்த செயல் அப்பகுதி வாசிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்