Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் போலீசில் பரபரப்பு புகார்...!

Bala June 25, 2022 & 13:02 [IST]
முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் போலீசில் பரபரப்பு புகார்...!Representative Image.

முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

டிஜி அலுவலகத்தில் சிவி.சண்முகம் அவர்களுடைய வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர், சிவி.சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் அளித்துள்ளார்.வாட்ஸ் அப், தொலைபேசி வாயிலாக  கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டிஜிபியிடம் புகார் அளித்திருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் ஆவேசமாக சிவி.சண்முகம் பேசிய நிலையில், இந்த கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்