குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டில் பிளாஸ்டிக் இருந்தது அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரத்தை சேர்ந்த ஒருவர் தனது குழந்தைக்காக பிஸ்கட் வாங்கியுள்ளார். அதில் பிளாஸ்டிக் துண்டு இருந்ததை கண்டு அதிர்சியை அடைந்த அவர், இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து டீலர், மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும். அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…