வரதட்சணை காரணமாக மனைவியின் விரலை ராணுவ வீரர் வெட்டிய சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் பணியாற்றும் ராணுவ வீரர் கடந்த 8 ஆண்டுகளாக தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் வரதட்சணை கேட்டு கடந்த 2 நாட்களுக்கு முன் தனது மனைவியின் விரலை வெட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ வீரர் மனைவியின் விரலை வெட்டியை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…