தமிழறிஞர் நெல்லை கண்ணன்(77) உடல்நலக் குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர், தமிழறிஞருமான நெல்லை கண்ணன் வயது முதிர்வு காரணமாகவும், உடல்நலக்குறைவாலும் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். இதனையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் அஞ்சலிக்காக நெல்லையில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…