ஏ.டி.எம். சேவைக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
வங்கிக் கணக்கும் வைத்திருக்கும் ஏடிஎம் மையங்களில் மாத்திற்கு 5 முறையும், பிற ஏடிஎம் மையங்களில் 3 முறையும் இலவசமாக பண பரிவர்த்தனை உள்ளிட்ட நிதி மற்றும் நிதிசார பறிமாற்ரங்களை இலவசமாக செய்து கொள்ளலாம். அதற்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 20 வசூலிக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது 21 ரூபாயாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண அமல் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…