11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம் என மாநில கல்விக் கொள்கை குழு கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாநில கல்விக் கொள்கை குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் கருத்து தெரிவித்துள்ள கல்வித்துறை ஆணையர், 11ம் வகுப்பு பாட திட்டத்திற்கு பள்ளிகள் முக்கியத்தவம் தருவதில்லை என்பதால் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரீசிலித்து வருவதாக தெரிவித்தார். மேலும், டிஎன்பிஎஸ்சிக்கு தன்னாட்சி அதிகாரம் இருப்பது போல் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் தேவை என மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு ஆலோசனை கூட்டத்தில் கல்வி ஆணையம் நந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…