கோயில் வாசலில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை, புளியந்தோப்பில் உள்ள கோயில் வாசலில் 17 வயது சிறுவன் ஒருவன் 15 வயது சிறுமியின் கழுத்தில் தாலி கட்டும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. காதல் வயப்பட்ட சிறுவனும், சிறுமியும் கடந்த 7ம்தேதி எல்லையம்மன் கோயில் முன்பு தாலி கட்டியது தெரிய வந்தது. வீட்டிற்கு தெரியாமல் செய்த இந்த திருமணம் வீடியோவால் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…