10 வகுப்பு பொதுத்தேர்வில் தோவியடைந்த 34 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த ஏப்ரல் மாதம் 10 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் 13 மாவட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 6 லட்சம் மாணவர்கல் தேர்வு எழுதினர். இதனையடுத்து தேர்வு முடிவுகள் கடந்த 3ம் தேதி வெளியான நிலையில், அதில் 70 சதவீத மாணவிகளும், 64 சதவீத மாணவர்களும் வெற்றி பெற்றனர். மேலும் சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகள் தோல்வியடைந்தனர். தோல்வி காரணமாக விரக்தியடைந்த 34 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்சியையும், சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…